ஆனால் என் அனைத்து ஆசையிலும் மண்ணை அள்ளி கொட்டினானே ஆதி அதை எப்படி சொல்வேன் ...? என் தாயை தற்கொலை செய்து கொள்ள தூண்டிய அவன் தீர்ப்பை எவ்வாறு நான் ஏற்க ...? என் தாய் தற்கொலை செய்து ...என்னை கொலை செய்தாளே அதற்கு அதி முக்கிய காரணமான ஆதியை அவன் வம்சத்தை நான் எவ்வாறு மன்னிப்பேன் ..?தீரவில்லை என் வெறி ...இவன் மனைவியை விநாயகத்திற்கு மணம் முடிக்க நான் திட்டம் போட்ட போது எவ்வாறு அவன் துடித்தான் ...மனோகரிக்கு தெரிந்தால் தாங்க மாட்டாள் என்று உணர்ந்து துடித்து அதை இன்று வரை அவளிடம் இருந்து மறைத்தான் தானே ...அவ்வாறு தானே என் அன்னையும் துடித்திருப்பாள் இவன் சொன்ன தீர்ப்பை கேட்டு ...? இவன் மனைவி சீதை என்றாள் என் தாய் மட்டும் யாராம் ..?
ஒவ்வொரு பெண்ணும் சீதையின் ...கண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
என் முதுகை தட்டி தட்டி விட ..நான் நிம்மதியா அவர் தோள் மேல தூங்கனும் ...