(Reading time: 50 - 99 minutes)

 

தித்யனுக்கு பின் அவன் வாரிசுகள் எவருக்கும் பெண் வாரிசு பிறக்கவும் இல்லை ...மருமகள்கள் தீர்க்க சுமங்கலி யோகத்தோடு நீண்ட நாள் வாழ்ந்திருக்கவும் இல்லை ..மிஞ்சி மிஞ்சி போனால் ஒன்று அல்லது இரண்டு ..ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துவிட்டு விபத்துகளில் மரணித்திருக்க ...அகலி சொல்லி சென்ற சாப விமோசனம் ரவிச்சந்திரன் மூலமாக நிகழ கூடிய சாத்தியம் இருக்க அதை நிறைவேற விடவில்லை இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம் ...

கால தேவன் ஒருவனை தவிர மற்ற அனைவரும் ஆதி குடும்பம் மேல் இரக்கம் காட்டினர்  அதனால் தான் இன்றைய ஆதியின் அந்த முதலிரவு அன்று கண்ணாம்மூச்சி ஆட்டம் கேட்ட இடி மழை மின்னலை கூட தர மறுத்தார் வருண பகவான். ஒருவன் செய்த அதுவும் பிறரின் தூண்டுதலின் பேரில் செய்த அறியாமைக்கு இத

...
This story is now available on Chillzee KiMo.
...

ு சென்ற அத்தனை விதிமுறைகளுக்கும் ஏற்ற பெண்ணாய் அவதரித்து மனோகரி என்ற பெயரை பெற்றாள் அவள் எனில் அவள் இவள் தானே ..!! ஆம் அதே பொன்மனோகரி ...மனோகரியாய் பிறந்தாள்..!!

அவள் .பிறந்தது ஒரு சிவராத்திரி திங்கட்கிழமை தினத்தன்று ...!!!!

அடையாளத்தை கண்டு கொண்டது இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.