(Reading time: 39 - 78 minutes)

ண்ணி அண்ணன் எல்லாம் கிளம்பி இருப்பாரு இதோ இங்க நிக்கறாரே இவரு தான் தேவை இல்லாம எதையாச்சும் பேசிட்டு அவரையும் நிக்க வெச்சிருப்பாரு என்று பாட ஆரம்பித்த வண்ணம் குழந்தையை அவனிடம் கொடுத்து விட்டு எல்லாம் எடுத்து வெச்சாச்சா..? அங்க வந்து அது இல்ல இது இல்ல பிரின்சஸ் ஓட பொம்மை எடுக்கல, சிப்பர் எடுக்கல ,  கஞ்சி மாவு விட்டுட்டேன்னு எதாச்சும் சொன்னீங்க என்று அவள் மிரட்ட

ஏன் சங்கர் நம்ம ஊர்ல குழந்தைங்களுக்கு தேவையானத அம்மா தான எடுத்து வைப்பாங்க என்று அவன் சந்தேகம் கேட்க .

சங்கர்  என்ன சொல்ல..? என தயங்கி நிற்க

என்ன தயக்கம்..? ப்ரோ கேக்குறாரு இல்ல சொல்லுங்க இப்ப எல்லாம் அந்த டியுட்டி அப்பவோடதுன்னு என்று இங்கு உமா எகிற ...

டேய் ரொம்ப முக்கியமான

...
This story is now available on Chillzee KiMo.
...

அவள் ஆட்டிய தலையை ஆவலாய் பார்த்தவன் உமாவை பார்க்க, அவள் தன் கட்டை விரலை தூக்க, ஆதி சங்கர் காதை கடிக்க, அவன் பதிலுக்கு விநாயக் காதை குடைய ...இவர்கள் எதற்கு ஒருவர் காதை ஒருவர் கடித்து கொள்கின்றனர் என்று அகல்யா குழம்பிய வேளையில் ஒலித்தது அந்த பாடல்

தாண்டியா ஆட்டமும் ஆட தசரா கூட்டமும் கூட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.