(Reading time: 39 - 78 minutes)

வள் ஏதும் கூறாமல் அவனை காண .நீ தினமும் இந்த போடோக்கு பூ போட்டு ப்ரே பண்றதா ஆதி சொன்னான் ..கல்யாணத்துக்கு அப்புறமும் நீ அத தாராளமா பண்ணலாம் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல என்றான்..பட் உன்ன இந்த போட்டோ ஏதாச்சும் டிஸ்டர்ப் பண்றதா இருந்தா நம்ம வீட்ல  இருக்க வேண்டாம் ...என்று அவன் கூறவும்

உங்களால எப்படி இப்படி எல்லாம் இருக்க முடியது என்று கேட்டாள்..?

ஹலோ ஹலோ உடனே எனக்கு தியாகி, ரொம்ப நல்லவன், உத்தமன், பால் பாண்டி பட்டம் எல்லாம் கொடுத்துடாத ..நானும் எல்லார் மாறியும் சராசரி ஆண்மகன் தான் ...நிறையா பேர சைட் அடிச்சிருக்கேன் ..சைட் அடிச்ச பொண்ணுங்க என் கிட்ட நெருங்கி வந்து பேசும் போது ஜகா வாங்கியிருக்கேன் ...அப்படி நெருங்கி சில பேரோட பேசி இது நமக்கு செட் ஆகா

...
This story is now available on Chillzee KiMo.
...

் தான் கிடைச்சேன் போல ...என்னை இம்சை பண்ணிட்டே இருக்கணும் போல என்ற புலம்பலோடு  நாளும் நனைந்து கொண்டிருந்தாள் அவன் காதலில்..

இப்படி  புலம்ப வைத்ததின் பலனை அவள் வெகு சீக்கிரம் அடைய அன்று காலை வேளை  தாத்தா சுவாரஸ்யமாக கலை குட்டியின் மழலை  பேச்சுக்களின் உச்சரிப்பை கேட்டு கொண்டிருந்த நேரம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.