(Reading time: 17 - 33 minutes)

தே நேரம் திலீப்பின் வீட்டில்,

சரயூவை பார்வையால் நெருங்கியும், கணவனாக நெருங்காமலும் இருந்தான் திலீப்…

தன் தவறை அவன் முழுமையாக உணர்ந்து கொண்டிருந்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும்…

அன்று கணவனிடம் பேசியதே அவளது கடைசி வார்த்தை… அதன் பின் அவளும் பேசவில்லை… அவனும் பேச முயலவில்லை…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

இருவருமே பேசா மௌன விரதத்தைக் கடைப்பிடித்தனர்… அந்த விரதமும் ஒருமாதம் வரை நீடித்தது…

அதன் பின் அதைக் கலைக்க வேண்டிய சந்தர்ப்பமும் விரைவில் வரப்போகிறது என்றறியாமல் இருவருமே நாட்களை நகர்த்தினர் எந்த வித பேச்சு வார்த்தையும் இல்லாது…

ஆறு மாதத்திற்குப் பிறகு,

தெரிந்தவர் மூலம் வந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆடிப்போனான் அர்னவ்…

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற விரக்தியும் வேதனையுமாய், செய்வதறியாது, திகைத்து நின்றான் அர்னவ்….

தொடரும்

Episode # 25

Episode # 27

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.