கண்ணம்மா சென்ற பிறகு அவர்களும் படுத்துவிட்டனர்.
நேசமலரின் மனது நெகிழ்ந்திருந்தது.
கண்ணம்மாவின் அக்கா அக்கா என்ற உரிமையான அழைப்பு தனது சகோதரிகளின் நினைவைத் தூண்டியிருந்தது.
தப்பு தப்பு. அவர்களை அவளால் மறக்க முடிந்தால்தானே.
அவளுக்கு நேர் இளைய தங்கை கொடிமலர் அமைதியானவள்.
சிறிய தங்கை வண்ணமலர். கண்ணம்மா மாதிரி துடுக்காக இருப்பாள்.
அதே துடுக்குத்தன பேச்சால் இன்று வரைக்கும் வாடிக்கொண்டிருக்கிறாள் அவள்.
“கல்யாணம் செஞ்ச பிறகு உனக்கு இங்கே உரிமையில்லை. உன் புருசன் வீட்டில் இருக்க முடியாம திமிரெடுத்து நீ இங்கே வந்தேன்னா என்ன அர்த்தம்? ஏதோ அம்மா வீடுன்னு போக வர இருந்தா பரவாயில்லை. நிரந்தரமால்ல இங்கே தங்க கிளம்பி வந்துட
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/8838-nee-thaan-en-santhosham-rasu-02" rel="alternate">Episode # 02
{kunena_discuss:1114}