சஞ்சயின் அணைப்பில் இருந்த நீரஜாவிற்கு, கொஞ்சம் கொஞ்சமாக நடுக்கமும், பதட்டமும் குறைந்து மெல்ல இயல்புக்கு திரும்பினாள்… அப்போது தான் அவள் அவனின் அரவணைப்பில் இருக்கிறாள் என்பதையே உணர்ந்தாள்… அதை உணர்ந்த அந்த நொடி, சடாரென்று அவனிடம் இருந்து விலகினாள்…
அவள் அப்படி விலகியதுமே… இன்னும் பயத்தில் இருக்கிறாளோ.. என நினைத்து… அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்தி, “என்னாச்சுடா..” என்றுக் கேட்டான்.
“ம்ம் ஒன்னுமில்ல பாஸ்.. என்று அவனிடமிருந்து கொஞ்சம் விலகி உட்கார்ந்தாள் அவள்..
அவனை பாஸ் என்று அழைத்ததிலேயே அவள் இயல்புக்கு வந்துவிட்டாள் என்பதை தெரிந்துக் கொண்டான்..
“ம்ம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை யாரோ ஜெய்னு கூப்பிட்டா மாதிரி இருந்துச்சே..” அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ற சந்தோஷத்தை விட, அம்பிகா இவளை மருமகளாக ஆக்க ஆசைப்பட்டாள் என்பது தான் நீரஜாவிற்கு அதிக சந்தோஷத்தை கொடுத்தது…
மயக்கம் தெளிந்ததிலிருந்தே அவன் பேசுவதயெல்லாம் கேட்டு, அவள் கண்களும், முகமும் மகிழ்ச்சியையும், ஆச்சர்யத்தையும், காதலையும் என எல்லாவற்றையும் படம் பிடித்து காட்டிக் கொண்டிருக்க,