(Reading time: 39 - 77 minutes)

ப்பா… இந்த கொஞ்ச நிமிஷத்துக்குள்ள, உன்னோட கண்ணும், முகமும் எத்தனை expression அ ஒரே டைம் ல காட்டுது… இதுல கொஞ்சமாச்சு முன்னாடி காட்டியிருந்தா, எவ்வளவு நல்லா இருந்திருக்கும்… கிட்டத்தட்ட 3 வருஷத்துக்கு மேல வேஸ்ட் பண்ணிட்டோம்..” என்றான் சஞ்சய்..

“ம்ம் அங்க மட்டும் என்னவாம்… எப்போப் பாரு உம்மனாம்மூஞ்சியாவே சுத்தறது… இதை நீங்க சொல்ல வர்றீங்களா..??”

“கன்னி கடைக்கண் பார்வையை கொஞ்சமாவது காட்டினா தானே காதலை சொல்றதுக்கு எனக்கு கொஞ்சமாவது துணிவு வந்திருக்கும்… நீ என்னை பார்த்தாலே முறைச்சுக்கிட்டு இருந்தா எப்படியாம்..” என்றப்படி அவள் கைகளோடு அவன் கைகளை திரும்ப கோர்த்துக் கொண்டான்...

சிறிது நேரம் அங்கே மௌனமே சூழ்ந்திருந்தது… பின் நீரஜாவே முதலில் மௌன

...
This story is now available on Chillzee KiMo.
...

உங்க மேல கோபப்பட்டுட்டேன் சாரி…

“ம்ம் வைஷு விஷயத்துல என்னை புரிஞ்சுக்கிட்டது எனக்கு உண்மையிலேயே சந்தோஷமா தான் இருக்கு… அதேபோல மந்த்ரா விஷயத்துலேயும் நீ என்னை புரிஞ்சுக்கிட்டு இருந்தீன்னா நல்லா இருந்திருக்கும்… 3 வருஷம் உன்னைப் பார்க்காம, பேசாம எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா..??”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.