(Reading time: 14 - 27 minutes)

“ஆபிஸ் என்பதால கொஞ்சம் அன்-ஈசியா இருந்தது உதய்... எல்லோரும் என்ன நினைப்பாங்க...?

“என்ன நினைப்பாங்க???”

“அவங்க என்ன நினைப்பாங்க என்பது செகன்டரி... அவங்க ஏதாவது நினைக்குற மாதிரி நாம ஏன் நடந்துக்கனும்? கம்பெனி பேரு... இப்போ நீங்க என்னை கூப்பிடுறது.... இதெல்லாம் மத்தவங்களுக்கு தெரியாமல் போகுமா??? நான் ஏதோ உங்களை மயக்கி....”

அவன் பேசி முடிக்கும் முன்,

“ஆமாம் அதில என்ன சந்தேகம்... அது தான் ஊருக்கே தெரிஞ்ச விஷயமாச்சே... நான் உன் கிட்ட மயங்ங்ங்ங்கிகிகிகிகிகி தான் இருக்கேன்...!” என்றான் உதய்...

“அது எனக்கும் தெரியும் ஆனால் பப்ளிக்கா அதை காட்டனுமா???”

“ஏன் காட்டினால் என்ன?”

“உதய், சில விஷயங்கள் அப்படி தான்... வீட்டுல எப்படி வேணா இருக்கலாம்... ஆபிஸ்ல ப்ரோபஷ்னல் அப்ரோச் இர

...
This story is now available on Chillzee KiMo.
...

தெரிஞ்சுக்கிட்டா அப்புறம் ஏன் அந்த சண்டை சச்சரவு எல்லாம்....”

“ஹம்மாடியோ.....! இந்த குட்டியோண்டு தலைக்குள்ளே இவ்வளவு விஷயம் இருக்கா... கல்யாண வாழ்க்கையை ப்ராஜக்ட்டா எடுத்து இப்படி விலாவரியா செய்ற ஒரே பொண்ணு நீயா தான் இருப்ப...”

நந்திதா பதில் சொல்லாமல் புன்னகையுடன் இருந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.