(Reading time: 22 - 44 minutes)

மனோரஞ்சனுடன் மனுதர்மனும் வந்திருந்தான்.

அடிக்கடி மனுதர்மன் தன்னையும் சரவணனையும் பார்ப்பது கண்டு நேசமலர் வேதனைக்குள்ளானாள்.

அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை.

சரவணனின் காதருகில் அவன் ஏதோ கேட்டதும் அதற்கு சரவணன் முறைத்ததும் தெரிந்தது. அவன் என்ன பேசினான் என்று தெரியாமல் தவித்துப்போனாள்.

திருமணம் முடிந்து விழாவிற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் உணவையும் முடித்துவிட்டு கிளம்ப தொடங்கிவிட்டனர்.

ஆங்காங்கே ஒரு சிலர்தான் நின்றிருந்தனர். மற்றபடி குடும்பத்தினரோடு நேசமலர் கண்ணம்மா மஞ்சரி மட்டுமே எஞ்சியிருந்தனர்.

இன்னும் மனோரஞ்சனும் மனுதர்மனும் கிளம்பவில்லை.

சாந்திக்கு ஒரே ஆச்சர்யம். தனது முதலாளி திருமணத்திற்கு வந்ததே அவளுக்கு அதிசயமாய் தோன்ற அவனோ திருமணம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தாள் என்னோட அவங்களை இணைத்துப்பேசுவான். அவங்க எங்கே? நான் எங்கே? நான் அவங்களை தெய்வமா மதிக்கிறேன்.”

அவன் பேசப்பேச மஞ்சரியின் கண்கள் கலங்கியது. சரவணனுக்கு நேசமலர் மேல் எந்தவித ஈடுபாடும் இல்லை என்றதும் அவளுக்கு நிம்மதி பெருமூச்சு கிளம்பியது.

“அவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.