“இன்னும் வரலை மேடம். நீங்க அவரைதான் பார்க்க வந்திருக்கீங்களா? முன்பே வர்றேன்னு சொல்லியிருக்கீங்களா? அப்படின்னா அந்த நாற்காலியில் உட்காருங்க.”
அவளை அமரச் சொல்லிவிட்டு தனது வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
அப்போது மனோரஞ்சனின் கார் வந்து நின்றது.
அவனிடம் சண்டை போடும் தைரியம் கூட அவளுக்கு இல்லை. அவனைப் பார்த்துக்கொண்டே காலத்தைக் கழித்துவிடுவோம் என்ற எண்ணத்தில் மண் விழுந்துவிட்டதே என்று ஆத்திரத்துடன் நின்றிருந்தாள்.
அவன் காரிலிருந்து நேசமலர்தான் இறங்கினாள். அவனைக் காணவில்லை.
நேசமலர் அவளைக் கண்டுவிட்டு ஆச்சர்யத்துடன் அவளை நெருங்கினாள்.
“ஏய் சாந்தி! என்ன இங்கே நிற்கிறே? நீ வேலைக்கு வரமாட்டேன்னு நினைச்சேன்.”
“அதனால்தான் என்னோட இடத்துக்கு வேற ஆளை போட்டாச்சா?”
...
This story is now available on Chillzee KiMo.
...
an en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9932-nee-thaan-en-santhosham-rasu-27" rel="alternate">Episode # 27
{kunena_discuss:1114}