Page 18 of 18
பெருமையா!
(சந்தானகன் ஓடி வருகிறான்)
சந்தா: ஸ்வாமி! மோசம் வந்து விட்டது! உடனே புறப்பட வேண்டும். ஒரு க்ஷணம் தாமதித்தால் விபத்து சம்பவிக்கும்.
மாத : சந்தானகா என்ன இது!
சந்தா : என்னோடு வாருங்கள்; உங்கள் மாளிகைக்குப் போக ஒரு கூடிணம் தாமதமானால் பதிவிரதா சிரோன்மணியான உங்கள் நாயகியை உயிரோடு காண முடியாது.
மாத : ஆகா! என் ஆருயிரே! என் பொருட்டு என்ன காரியம் செய்ய நினைத்தாய்!
(யாவரும் தாறுமாறாப்ப் போப் விடுகிறார்கள்)
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...