Malaiyoram veesum kaatru - Tamil thodarkathai
Malaiyoram veesum kaatru is a Family / Social genre story penned by Bindu Vinod.
-
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 16 - பிந்து வினோத்
அன்றைய ஷிப்ட் முடித்து வீடு திரும்பிய போது தீபாவிற்கு களைப்பாக இருந்தது...
அன்று மட்டுமே மூன்று எமர்ஜென்சி கேஸ்கள் பார்க்க வேண்டியதாக இருந்தது...
கைக்குழந்தையை வீட்டில் விட்டு செல்ல வேண்டி இருக்கிறதே என்ற மன
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 17 - பிந்து வினோத்
“உங்களுக்கு தோள் கொடுத்து தூக்கி விட்டவர் ஸ்ரேயான்ஷ்!!! வாவ்!!! சரி, உங்களுக்கு ஸ்ரேயான்ஷை எப்படி தெரியும் அபி???”
-
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 18 - பிந்து வினோத்
ஸ்ரேயான்ஷின் பார்வை புரிந்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல், ஹாஸ்பிட்டலில் நடந்ததை அவனிடம் விவரித்தாள் ரச்னா...
“ப்ச்... ரச்னா... ப்ளீஸ்... டோன்ட் கோ சோ லோ...”
ஸ்ரேயான்ஷ் இப்போது ஏன் இப்படி சொல்கிறான் என்று புரியாமல் அவனைப்
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 19 - பிந்து வினோத்
அபினவ் பற்றி இப்போது ரச்னாவிடம் பேசுவதால் எந்த பயனும் இல்லை என்பது தீபாவிற்குப் புரிந்தது. எனவே, கணவனைப் பற்றிப் பேசாது,
“ரச்னா, நீ படிச்சவ! இப்படி ஸ்ரேயான்ஷ் சொன்னார், அது இதுன்னு சொல்லி நீ இந்த நிலைமைல சரியா
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 20 - பிந்து வினோத்
டாக்டர் ஆலிசா தீபா, ரச்னா வரவிற்காகவே காத்துக் கொண்டிருந்தார்... அவர்கள் வந்ததும் ரச்னாவை அழைத்துச் சென்று முன்பு செய்தது போலவே இப்போதும் அதே பரிசோதனையை செய்தார்...
இந்த முறையும் குழந்தையின் இதயத் துடிப்பு கேட்காமல்
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 21 - பிந்து வினோத்
“ஏழை, பணக்காரங்க, படிச்சவங்க, படிக்காதவங்க, வேலைக்கு போறவங்க, போகாதவங்க, கிராமத்துல இருக்குறவங்க, பணக்கார நாட்டுல இருக்குறவங்க... இப்படி எப்படி எங்கே இருந்தாலும் பொண்ணுங்களுக்குன்னு பிரச்சனைகளுக்கு ஒரு குறைச்சலும் இல்லை... நாம எல்லாம் ஒன்னு தான்...” என்றாள்...
-
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 22 - பிந்து வினோத்
“தீபா, உங்க கோபம் முழுக்க முழுக்க நியாயமானது! அதை நான் குறை சொல்லவே முடியாது... நான் செய்தது தப்பு தான். அதுக்கு நான் ரச்னா கிட்ட மன்னிப்பு கேட்கனும்... உங்களை தொல்லை செய்யனும்னு நான் நினைக்கலை... ரச்னா எங்கே இருக்கான்னு சொல்லுங்க... இல்ல அவ கான்டாக்ட் நம்பர் தாங்க... ப்ளீஸ்... நான் அவக் கிட்ட
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 23 - பிந்து வினோத்
ஆனால், ஏன் அப்படி செய்தாங்க????
ஸ்ரேயான்ஷ் கேட்ட கேள்வி மீண்டும் அபினவின் காதுகளில் ஒலித்தது... தன் மேல் அத்தனை அன்பும், பரிவும் வைத்திருந்த மனைவி இப்படி மாறி போனதன் காரணம் என்ன? அவன்
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 24 - பிந்து வினோத்
“அத்தை... இருங்க இருங்க... அவர் சாரி சொல்லிட்டார்... அவ்வளவு தான் சண்டை முடிஞ்சிடுச்சுன்னு விட்டுடனும்னு சொல்றீங்களா???”
“இல்லம்மா... நான் அப்படி நினைக்குறவளா இருந்தா, நீங்க இரண்டுப் பேரும் ஒருத்தர் மூஞ்சியைப் பார்க்காம
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 25 - பிந்து வினோத்
வீட்டிற்கு வந்து பெட்டியை வைத்த உடனேயே, ரச்னா தங்கி இருந்த அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு செல்ல கிளம்பினான்!
அமெரிக்காவில் இருந்து கிளம்பும் முன்பே அவர்களிடம் பேசி இருந்தான்... அவனுக்கு முன் தீபாவும் கூட அவர்களிடம் பேசி
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 26 - பிந்து வினோத்
ஊரு பேர் தெரியாத இடத்தில் எங்கே போயிருப்பாள் ரச்னா????
“பஸ் ப்ரேக் டவுன் ஆன இடம் நினைவு இருக்கா??”
“இருக்கு சார்... அந்த ஊரு பேரு மேகமலை... ரொம்ப சின்ன கிராமம்...”
“இங்கே இருந்து அந்த ஊருக்குப் போக பஸ் இருக்கா?”
-
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 27 - பிந்து வினோத்
ஸ்ரேயான்ஷின் மன்னிப்பு ரச்னா மறந்திருந்த நாட்களை தானாக நினைவுப் படுத்த, அவளின் முகத்தில் இருந்த மலர்ச்சி காணாமல் போனது...!
“நீங்க இங்கே இப்படி நேரா வந்ததும் நல்லது தான்...! நாம டிவோர்ஸ் வாங்க வசதியா இருக்கும்.... நாம் ம்யூச்சுவலா பிரிஞ்சிருவோம், ஸ்ரேயான்ஷ் ” என்றாள் ரச்னா திடமான
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 28 - பிந்து வினோத்
ஏற்கனவே இரண்டு முறை வந்திருந்த போதும், ரச்னாவிற்கு இப்போதும் மேகமலையில் கொஞ்சிய இயற்கை எழில் மனதை மயக்குவதாகவே இருந்தது...!!!!
எல்லா பக்கமும் பச்சை பசலேன, மெல்லிய காற்றுடன், சூரியனின் ஒலியில் ஜகஜோதியாக ஒளிர்ந்த வானத்துடன் அந்த இடம் சொர்க்கம் என்றே அவளுக்கு தோன்றியது...!
-
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 29 - பிந்து வினோத்
அவளை கேள்வியுடன் உற்றுப் பார்த்தவன்,
“அம்மா ஏதாவது சொல்வாங்கன்னு யோசிக்குறீயா? அதை எல்லாம் பத்தி கவலை படாதே நான் பார்த்துக்குறேன்...” என்றான்.
“ம்ம்ம்... சரி....” என அவனிடம் சொல்லிவிட்டு, மெல்ல, மெல்ல, இழுத்து அந்த மலைக் காற்றை சுவாசித்தாள் ரச்னா...
மனதுக்குள் கூட அதன்
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 30 - பிந்து வினோத்
"இப்போ எதுக்கு நீ பாட்டு பாடிட்டு இருக்க?? எங்கே அந்தப் பொண்ணு?"
"அவளோட புருஷன் வந்தான், அவன் கூட கிளம்பி போயிட்டா!" என்றாள் பொன்னம்மாள் பெருமூச்சுடன்!
"இதுக்கா இப்படி ஒப்பாரி வைக்குற? அந்தப் பொண்ணுக்காவது அறிவு இருக்கே!" என்றான் ஹரி
...
Page 2 of 2