Page 8 of 9
”கொடு கொடு உன் கன்னம் போல என் கன்னமும் சிவந்து போகனும் கொடு” என கேட்க அவளும் ஆசையாக தந்தாள். அதைக்கண்ட தீப்திக்கு தலையே சுற்றியது. 2 நாள் டென்ஷன் வேறு அலைச்சல் அது இது என மயங்கி விழுந்தாள்.
1 மணி நேரம் கழித்து கண்கள் திறந்தாள் தீப்தி
”ஆதர்ஷ்” என முனக
”பக்கத்திலதான் இருக்கேன் பாரு நல்லா பாரு” என சொல்ல அவனோ மடியில் ரோஜாவை வைத்துக் கொண்டு அவள் பக்கத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
சொந்தக்காரனாச்சே விட முடியலையே, ஒரு பக்கம் நீ அழகி, இன்னொரு பக்கம் என் பொண்ணு பேரழகி ரெண்டு பேரையும் விட்டு போறவன்தான் பைத்தியக்காரன்”
என சொல்ல தீப்தி எழுந்து அவனது முகத்தைப் பார்த்தாள்