(Reading time: 28 - 56 minutes)

”என்னைத்தானே எப்பவும் பேரழகின்னு சொல்வீங்க, உலகி அழகிங்க கூட உன் முன்னாடி தலைகுனிஞ்சி நிப்பாங்கன்னு சொல்வீங்க ஆனா இப்ப எல்லாத்தையும் பாப்பாக்கே சொன்னா எப்படி அப்ப நான் அழகாயில்லையா” என வீம்பு பிடிக்க அவளின் செல்ல கோபத்தை ரசித்தவன்

”அடிப்பாவி இப்படி கூட வா நீ போட்டிக்கு வருவ, சரி விடு இப்ப பாரு நீ ஒரு ரோஜாகூட்டம் தெரியுமா அதுலயும் நீ வெட்கப்படறப்ப உன் 2 கன்னம் சிவக்

...
This story is now available on Chillzee KiMo.
...

1" height="23" />

”ஐ உன் கன்னம் ரெண்டும் சிவக்குது பாரேன்” என அவன் அலற அவளுக்கு இன்னும் வெட்கம் அதிகமாகி அவளது 2 கன்னங்களும் சிவந்து ரோஜாப்பூ போல மாறிவிட்டது. அவளை அப்படியே அள்ளி தன்னுடன் அணைத்துக் கொண்டான் ஆதர்ஷ்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.