Page 10 of 14
“என்னை விடுங்க மாமா” என அவனை தள்ளிவிட்டு எப்படியோ அங்கிருந்து விலகி தன் குடும்பத்துடன் இணைந்தாள்.
வீடு வந்து சேர்ந்தும் பதட்டம் குறையாமல் இருந்தாள். தாய்மாமன் ரவி செய்த செயல்களும் பேச்சுக்களும் அவளை நெருப்பாய் சுட்டன
சே எப்பப்பாரு என்கிட்ட இப்படியே பேசறான் அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் ஒண்ணுதான் போல குடும்பம் நடத்தனும் அவ்ளோதானா படிப்பு மேல மதிப்பு இல்லாதவனை கல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் இருக்கு நீ நல்லா இருக்கனும்கா எப்பவும் நான் உன்கூடவே இருப்பேன் அக்கா” என பாசமாக சொன்ன தம்பியைக் கண்டு
”குணா கல்யாணம் வேலை இதையெல்லாம் தாண்டி படிப்பு எனக்கு முக்கியம் நான் படிக்கனும்”