Page 1 of 14
விஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா
அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
மாலை மணி 5
சென்னை
மெரினா கடற்கரை
அவளது பாதங்களில் மணலும் கடல் நீரின் உப்பும் நுரையும் சேர்ந்து பாதங்கள் பாதி மணலில் புதைந்திருந்தது. அதைக்கூட கவனியாமல் அமைதியாக தனக்கு நடந்த சிலவற்றைப் பற்றி நினைத்து மனதுக்குள் புழுங்கிக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
மா சொல்லு”
“அதுக்காக இன்னும் எனக்குப் படிப்பே முடியலை அதுக்குள்ள எதுக்கு கல்யாணம்”
”நல்ல வரன் வரும் போதே அதை பிடிச்சிக்கனும் விஜி, உன் நல்லதுக்குத்தான் சொல்றேன் புரிஞ்சிக்கம்மா”