Page 4 of 14
“அப்படின்னா ஒரு வேலைக்காரியை வைச்சிக்குங்க நான் எதுக்கு” என கோபமாக சொன்னவள் அவசரமாக ஒரு செடியில் இருந்த 3 ரோஜாக்களைப் பறித்து அவனிடம் தந்தாள் விஜி
”செடியில இருந்தாதான் இந்த பூவுக்கு அழகு, பறிச்ச பின்னாடி அந்த செடியை பாருங்க எப்படியிருக்குன்னு அதுபோல என் வாழ்க்கையை ஆக்கிடாதீங்க கொஞ்சம் என் சூழ்நிலையையும் புரிஞ்சிக்குங்க”
“உனக்கு என்னை பிடிக்கலையா” என சேகர் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
நின்று பூச்செடியை பார்த்தபடியிருந்த விஜியிடம்
”அம்மாடி விஜி இங்க என்னம்மா செய்ற” என கேட்க அவளோ
”அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேணாம்”
“ஏன்மா மாப்பிள்ளை உனக்கு பிடிக்கலையா”