(Reading time: 50 - 100 minutes)

“அப்படின்னா ஒரு வேலைக்காரியை வைச்சிக்குங்க நான் எதுக்கு” என கோபமாக சொன்னவள் அவசரமாக ஒரு செடியில் இருந்த 3 ரோஜாக்களைப் பறித்து அவனிடம் தந்தாள் விஜி

”செடியில இருந்தாதான் இந்த பூவுக்கு அழகு, பறிச்ச பின்னாடி அந்த செடியை பாருங்க எப்படியிருக்குன்னு அதுபோல என் வாழ்க்கையை ஆக்கிடாதீங்க கொஞ்சம் என் சூழ்நிலையையும் புரிஞ்சிக்குங்க”

“உனக்கு என்னை பிடிக்கலையா” என சேகர் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

நின்று பூச்செடியை பார்த்தபடியிருந்த விஜியிடம்

”அம்மாடி விஜி இங்க என்னம்மா செய்ற” என கேட்க அவளோ

”அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேணாம்”

“ஏன்மா மாப்பிள்ளை உனக்கு பிடிக்கலையா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.