(Reading time: 50 - 100 minutes)

”இந்த நவராத்ரி நாம எதுக்கு கும்பிடறோம்னா கல்வியும் செல்வமும் வீரமும் ஒரு மனுசனுக்கு வேணும் அதை அந்த அம்மன் கொடுப்பாங்க கல்விக்கு அதிபதி சரஸ்வதி அம்மன் செல்வத்துக்கு லஷ்மி அம்மன் வீரத்துக்கு துர்கை அம்மன்னு இருக்காங்க அவங்களை பக்தியோட வழிப்பட்டா நமக்கு கல்வி செல்வம் வீரத்தை தருவாங்க.

நவராத்ரியோட முதல் 3 நாளும் வீரம் வேணும் தைரியமா இருக்கனும் வாழ்க்கையை எதிர்த்து போர

...
This story is now available on Chillzee KiMo.
...

போல அதைக் கேட்டதும் உன் ஞாபகம் வந்து உன் பெரியப்பாதான் இந்த வரனை கூட்டிட்டு வந்தார்.”

“ஓ அப்ப நான் பெரியப்பாகிட்ட பேசி என் படிப்புக்கு வழி பார்க்கறேன்”

“அது உன்னால முடியாதும்மா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.