Page 8 of 14
மறுநாள் பொழுது விஜிக்கு துன்பமாகவே விடிந்தது. உறங்கிக் கொண்டிருந்தவளை உலுக்கி எழுப்பினாள் அவளது பெரியப்பாவின் மகள் வினிதா.
”என்னக்கா” என கொட்டாவி விட்டப்படி
”என்னவா எனக்கு வர வேண்டிய பாரின் வரன் அது உனக்கு வந்துடுச்சி நான் எவ்ளோ கவலையில இருக்கேன் நீ என்னடான்னா கொட்டாவியா விடற” என கோபமாக கத்த
”அக
...
This story is now available on Chillzee KiMo.
...
”இதுவரைக்கும் சத்தம் போட்டோ கோபப்பட்டோ பேசாத பெரியப்பாவே என் விசயத்தில இப்படி நடந்துக்கிறாரே ஆச்சர்யமா இருக்கு படிக்கறது தப்பா சரஸ்வதி தாயே எனக்கு வழி காட்டும்மா” என வேண்டிக் கொண்டாள் விஜி