Page 1 of 9
சிறுத் தொடர் - மல்லி - 11 - கொட்டும் அருவி போல சிரிப்பவள் - சசிரேகா
”மல்லி டேய் மல்லி” என பூ மார்க்கெட்டில் பூக்களை கூடைகளில் வாங்கிக் கொண்டிருந்த மல்லிகார்ஜுனிடம் வந்தான் அவனது நண்பன் ராஜா
அவனின் கூக்குரலைக் கேட்டு இப்படி அப்படி என சுற்றி பார்த்து ஒரு வழியாக தூரத்தில் நின்று கையை ஆட்டிக் கொண்டிருந்த ராஜாவை கண்டதும் புன்முறுவலுடன் கையை ஆட்டிவிட்டு மல்லிகைப்பூ கூடைக்கான பணத்தை கடையில் இருந்த முதலாளியிடம் தந்துவிட்டு அந்த கூடையை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு ராஜாவிருந்த இடத்திற்கு வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
”முதலாளி பொண்ணு கொடுத்துவிட்டா”
“அவள் ஏண்டா உனக்கு தரனும்”
“உனக்கெதுக்கு இல்லை உனக்கெதுக்குன்னு கேட்கறேன் அவள் பிரியப்பட்டு தந்தா விடேன்” என பாஸ்கர் அலட்சியமாக சொல்ல மல்லியோ