Page 2 of 9
”தப்பு பண்ற பாஸ்கர் முதலாளி பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்காத”
“அவளா தந்தா நான் என்ன செய்றது”
“தொழில் தர்மம்ன்னு ஒண்ணு இருக்கு சோறு போடற முதலாளிக்கு துரோகம் செய்யாத அவள் உன்னை அண்ணாவா நினைச்சி பணம் கொடுத்தாளா இல்லை வேற ஏதாவது” என அவன் இழுக்க பாஸ்கர் வழிந்துக் கொண்டே சிரிக்கவும்
”தப்பு பண்ற வேணாம் பாஸ்கர்” என மல்லி கண்டிப்பா சொல்ல அவனோ
”விடுடா த
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சிட்டு போற இவ்ளோ இடம் காலியாதானே இருக்கு கண்ணு தெரியலை”
“சாரி பஸ் போயிடும்னு ஓடி வந்தேன்”
“எந்த ஊர் நீ”
“வெளியூர்”
“இங்க ஏன் வந்த”
“குற்றாலம் போலாம்னு”