(Reading time: 30 - 60 minutes)

”என் பேர் தெரிஞ்ச மகராசியே முன்னாடி வந்து நின்னு உன் முகத்தை காட்டு”

“ஏன் துரை பின்னாடி திரும்பி பார்க்க மாட்டாரோ இது என் ஊரு உன் ஊரு இல்லை இங்க வந்து நாட்டாமை பண்ணாத மல்லி” என அவள் கிண்டலாக சொல்ல அவனோ சிரித்தபடியே

“இவ்ளோ உரிமையா என்கிட்ட பேசற பொண்ணு யாருன்னு தெரிஞ்சிக்க விருப்பம்தான் ஆனாலும் சரி உன்னை பார்க்கறதா இல்லை”

“ஏன்” என்றாள் ஆதங்கமாக <

...
This story is now available on Chillzee KiMo.
...

நான்கு பெண்களும் கவனமாக கேட்டு பரிதாப்பட்டனர்

”அய்யோ பாவம்பா நீ” என மீனா சொல்ல அதற்கு மல்லியோ

”அந்தளவுக்கு பரிதாபப்படற அளவில நான் இல்லை மீனா அந்த கதையை நான் அப்பவே மறந்துட்டேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.