Page 4 of 9
குற்றாலம் வரவும் அவரவர்கள் இறங்கி சென்றுவிட மல்லி அங்கிருந்து அருவியிருக்கும் இடத்திற்கு நடந்து வந்து ஓரிடமாக சென்று அமர்ந்துவிட்டான். அந்த பெண்கள் வேறு பக்கம் செல்வதைக்கண்டு திகைத்தவன் வலியெடுத்த காலை கையால் தடவியபடியே
”அப்பா கடவுளே பஸ்ல நின்னு நின்னு ஒரே கால்வலி ஷ் யப்பா முடியலை” என தனது முழங்காலை தடவிக்கொண்டிருக்க அவனது காதிற்க்கு பக்கத்தில் ஒரு சிரிப்பு சத்தம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிஞ்சது அருவி சிரிக்கலை கொட்டும் அருவி போல சிரிப்பவள் வேற ஒருத்தின்னு கண்டுபிடிச்சிட்டேன்” என்றான் சிரிப்புடன்
“பரவாயில்லையே மல்லி நல்லாவே பேசற” என சொல்லவும் சிரிப்பை விட்டவன் சந்தேகமாக