Page 6 of 6
”இதுக்குத்தான் நான் சொன்னேன், எதுக்கு தனியா குடித்தனம் போகனும் இங்கயே இருக்கலாம்னு கேட்டாதானே“
“இங்கயே இருக்கலாம்” என சொல்லிவிட்டு எழுந்த சூர்யா நிம்மதியாக ரெடியாக ஆரம்பித்தான். அவனுக்கு டிபன் பரிமாற அதையும் சாப்பிட்டு முடித்தவன்
”நான் ஆபிசுக்கு போறேன்” என ஜானுவிடம் சொல்ல அவளும் சரியென்றாள். அமைதியாக ஹாலுக்கு வர அங்கு அவனது தந்தை இருக்கவும் அவரிடமும் சொல்லி
...
This story is now available on Chillzee KiMo.
...
வென பார்த்தான்
”நீ பயப்படறியா சூர்யா” என அதில் இருக்கவே நேற்று இரவு ஜானு அனுப்பிய மெசேஜானது மழையின் காரணமாக நெட்வொர்க் ப்ராப்ளத்தால் தாமதமாக விடிகாலையில் வந்த மெசேஜ் பார்த்து அதை தவறாக நினைத்து
”நான் பயப்படலை நான் பயப்படலை” என அலற ஆரம்பித்தான் சூர்யா.