என்னை கொள்ளாதே.. தள்ளி போகாதே.. நெஞ்சை கிள்ளாதே.. கண்மணி..
சொன்ன என் சொல்லில்.. இல்லை உண்மைகள்.. ஏனோ கோபங்கள் சொல்லடி..
உன்னை தீண்டாமல்.. உன்னை பார்க்காமல்.. கொஞ்சி பேசாமல்.. கண்ணில் தூக்கமில்லை..
என்னுள் நீ வந்தாய்.. நெஞ்சில்வாழ்கின்றாய்.. விட்டு செல்லாதே.. இது நியாயமில்லை..
என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே.. வேண்டும் உன் காதல் ஒன்றே..
உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை..இன்னும் ஏன் இந்த ஊடல்..
என் உயிர் காதலை உந்தன் காதோரம்..ஒருமுறையாவது சொல்ல நீ வேண்டும்..
எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ..இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ..
உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி..நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி..
என்னை கொள்ளாதே.. தள்ளி போகாதே..நெஞ்சை கிள்ளாதே.. என் கண்மணி..
சொன்ன என் சொல்லில்.. இல்லை உண்மைகள்.. ஏனோ கோபங்கள்.. சொல்லடி..
என அவன் பாடலை முடித்தவன் கண்களில் கண்ணீர் இருந்தது.. அவன் பாடலை கேட்ட அவன் நிலவின் கண்களிலும் கண்ணீர் இருந்தது..
தொடரும்
{kunena_discuss:1158}