(Reading time: 39 - 77 minutes)

தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 08 - சாகம்பரி குமார்

Mazhai megam kalaintha vaanam

போலீஸ் ஜீப்பில் ஏறப்போன க்ருபா, வாசலில் வந்து நின்ற காரை பார்த்து திகைத்தான். ஜோஸ்வா இங்கே எதற்கு வருகிறான்?  நேற்றுதானே அவனுடன் அலைபேசியில் பேசினான். . ஜெனி விஷயமாக பாட்டிக்கு ஒரு அசைன்மெண்ட் தந்திருந்தான். அதுபற்றி உறுதிபடுத்த வந்திருக்கிறானா?

“குட் மார்னிங், க்ருபா! யூ கேரி ஆன். நான் நிதர்சனாவை பார்க்க வந்திருக்கிறேன். அஃபிஸியல்”

“அஃபிஸியல்…? நம்பிட்டேன்ப்பா”

“நம்பாமல்….? கேலி பண்ணக்கூடாது. மலை ஏறினாலும் மச்சான் தயவு

...
This story is now available on Chillzee KiMo.
...

சேகர், பாஸ்கர்,க்ருபா இவர்களுக்கு முன் ஜோஸ்வா அமர்ந்திருந்தான்.

“இங்கே எதற்காக என்னையும் அழைத்து வந்திருக்கிறீர்கள்?” பாஸ்கர் சிணுங்கினார். அவரால் ராம் அண்ணாவை எதிர்த்து பேச முடியாது. ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.