Page 9 of 11
“இல்லை தம்பி… சாமிதான் பழசு. கோயில் புதுசு. ரொம்ப வருஷமாக வெட்டவெளியிலேதான் அம்மா இருந்துச்சு. பெரியய்யாதான் கோவில் கட்டி அம்மாவை நிழலில் வைத்தார்.”
அவருடன் அம்மன் பற்றி பேசிக் கொண்டே நடந்தான். இன்னும் ஆறு மாதத்தில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டான்.
“நல்லபடியாக சீக்கிரமாக புதுப்பித்து விடலாம். ராம் அங்கிளிடம் பேசுங்கள்… இது என் தொ
...
This story is now available on Chillzee KiMo.
...
வரத் தொடங்கினர்.
அங்கே பூஜை பொருட்களை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சுவாமிக்கு பின் வைக்கும் அலங்கார வளைவு பளபளத்து நின்றது.
“இது சுவாமிக்கு பின் இருக்கும்தானே” வினய் கேட்டான்.