Page 5 of 11
“புரியவில்லை”
“நாம் சிறுவயதில் படித்த தேவதைக் கதைகளின் பாதிப்புதான். நல்லவனுக்கு தங்க கோடாரியும் தீயவனுக்கு இரும்பு கோடாரியும் கிடைக்கும் என்ற எதிக்ஸ்தான். அவள் குடும்பத்திற்கு செய்த துரோகமாக ஜோஸ்வாவுடனான திருமணத்தை நினைத்துக் கொண்டதால் அதை செய்ய வைத்த அவளுடைய காதல் வாழ்க்கை எப்படி நல்லதாக இருக்க முடியும் என்று உருவகப்படுத்திக் கொண்டாள். அதற்கு தண்டனையாக அவளுடைய த
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“ம்… ஓகே நான் பார்த்துக்கறேன். நீங்களும் அங்கேதான் போகிறீர்கள் என்றால் என்னுடன் வரலாம்”
இவ்வளவு பெரிய காரிலா…? வியந்து பார்த்தவன், “இல்லை சார், நான் வண்டில வந்தேன். நீங்க போங்க”