Page 10 of 11
“அதற்கு பெயர் திருவாட்சி,, “ ராம்குமார் சொன்னார்.
“அந்த முகம் மட்டும் தனியாக இருக்கிறதே..?,
“அது ஒரு சிவகணம். அதற்கு பயங்கரமாக பசிக்கும்.சாப்பிட்டு கொண்டே இருக்கும். ஒரு முறை சிவன் வேறு யோசனையில் இருந்தபோது, அவரிடம் சாப்பிட கேட்டது. அவர் கோபமாக உன்னையே சாப்பிட்டுக் கொள் என்று கூறிவிட்டார். அது தன்னைத்தானே சாப்பிட ஆரம்பித்தது. தலைமட்டும் மீதம் இருக்கும்போது
...
This story is now available on Chillzee KiMo.
...
டி இல்லாமல் நடந்து கொள்ளக்கூடாது. யுத்தத்திலும் காதலிலும் மட்டும்தான் எல்லாமே நியாயம், ஆனால் கணவன் மனைவி உறவில் அப்படி செய்யக் கூடாது. எவ்வளவு முக்கியமான விஷயத்தை நீ அவளிடம் மறைத்து விட்டாய்?”