மூன்றாண்டுகளுக்கு பிறகு...
எப்போதேனும் ரச்னாவிடம் இருந்து தபால் வந்தால் அந்த ஊர் பக்கம் வரும் அந்த கொரியர் இளைஞன், விசாலினி போட்டுக் கொடுத்த சூடான தேயிலையை ரசித்து அருந்தி விட்டு புதிதாக வந்திருந்த தபாலை கொடுத்து விட்டு சென்றான்.
மாலையில் பிள்ளைகள் பள்ளியில் இருந்து வந்த பின் பெரியவளிடம் அந்த தபாலை கொடுத்து படிக்க சொன்னாள் விசாலினி...
பொன்னமாளால் முன்பு போல இப்போது உட்கார முடிவதில்லை என்பதால் அவள் கயிற்று கட்டிலில் படுத்திருக்க, அந்த கட்டிலின் காலில் சாய்ந்த படி அமர்ந்திருந்தாள் விசாலினி...
கடிதத்தை திறந்த வித்யா... அதனின் உள்ளிருந்து விழுந்த புகைப்படத்தை எடுத்து பார்த்து விட்டு,
“அம்மா, இந்த பாப்பாவை பாரேன்....” என்றாள்..
...
This story is now available on Chillzee KiMo.
...
மலையோரம் வீசும் காற்று – 20 - வினோதர்ஷினி" key="content_11295" section_id="1" }}
நிறைந்தது!
{kunena_discuss:972}