Page 8 of 14
”பின்ன நீ குளிக்கறதையா பார்க்க முடியும் சீ சீ நாங்க போறோம்” என அவள் கையோடு கோதையை அழைத்துக் கொண்டு கீழே சென்றாள். சரண்யாவும் சில வீட்டு மூலிகைகளை அரைத்து அதனுடன் எண்ணெய் மற்றும் மஞ்சள், சந்தன பொடி கலந்த மருந்து கலவையுடன் கோதையிடம் வந்தார்
”இந்தாம்மா இதை அவனுக்கு பூசிவிடு, 2 நாள்ல சரியாயிடும்” என சொல்ல அவளும் அதை வாங்கிக் கொண்டாள். மல்லியுடன் மறக்காமல் அவனுக்கு டிபன
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளிடம்
”என்னம்மா இது ஏசியெல்லாம் எதுக்கும்மா?”
“தாத்தா ஒரே வெயிலா இருக்கு என்னால முடியலை அதான்”
“அதுக்கு உனக்கு மட்டும் போட்டுக்க வேண்டியதுதானே எங்களுக்கு எதுக்கும்மா?”