Page 9 of 14
”இதுவும் என் வீடுதானே தாத்தா சம்பாதிச்ச, பணத்தை சும்மா எத்தனை நாள்தான் நானும் வைச்சிட்டு வேடிக்கை பார்க்கறது, நான் ஒண்ணும் தண்டமா செலவு பண்ணலையே என் வீட்டு ஆளுங்களுக்குதானே செய்றேன் இது தப்பா தாத்தா” என அவள் உரிமையாகப் பேசவும் தாத்தா எதுவும் சொல்லாமல் அவளிடம்
”சரிம்மா உன் இஷ்டம் நான் இனி எதையுமே உன்கிட்ட கேட்க மாட்டேன்” என சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம் அத்தான்”
“எனக்காகவா?” என ஆசையாக பத்ரி கேட்க அதற்கு கோதை
“இல்லை அத்தான் வீட்ல இருக்கற எல்லாருக்கும்தான் வாங்கினேன்” என கோதை சொல்ல பத்ரிக்கு சப்பென ஆனது கோபத்துடன்