Page 11 of 14
”ஏண்டி உனக்கு யாரு இந்த தாவணியை போட்டுவிட்டது”
“மல்லி” என முனகிக் கொண்டே சொன்னாள்.
அவளே இன்னும் பாவாடை சட்டையில இருக்கா, அவள் உனக்கு தாவணி கட்டிவிட்டாளாம்மா கட்டியிருக்கற லட்சணத்தை பாரு” என எழுந்துச் சென்று கைகழுவி விட்டு அவளிடம் வந்தான்
”தாவணியை இப்படி கட்டக்கூடாது இரு, நான் உனக்கு சொல்லித்தரேன் தாவணியை கழட்டு” என சொல்லவும் யோசித்தாள்
”என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்ரி பேசறேன் எதுக்கு பட்டறைக்குப் போன் பண்ண, செல்வா சொன்னான் என்ன விசயம்?”
“நீங்க போறப்ப ஏன் என்கிட்ட சொல்லிட்டு போகலை?” என அவள் கோபமாகக் கத்த அதைக் கேட்டு வியந்தவன் சிரித்துக் கொண்டே