Page 13 of 14
”விடு இன்னிக்கு ஒரு நாள்தானே லீவு அதான் நாளைக்கு சரியா இருக்க சொல்றேன் உன்கிட்ட அவன் கோபமாவே நடந்துக்க மாட்டான் சரியா வா நீ சாப்பிட்டு தூங்கு வா” என சொல்லி அவளை சாப்பிட வைத்தார்.
நைட் 10 மணிக்குத் தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தாள் கோதை. 2 நாட்களாக அவளுக்கு லண்டன் பேக்டரி வேலையும் இல்லாததால் ப்ரியாக இருந்தாள். போர் அடிக்கவும் அவள் மல்லியைப் பார்த்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
படுத்தவனின் எண்ணங்களில் கோதையே ஆக்கிரமித்தாள்.
கோதையோ அவன் தந்த புடவையை தன் மேல் போட்டுக்கொண்டு படுக்கையில் படுத்தவளுக்கும் ஏதேதோ எண்ணங்கள் வெளியே சொல்ல முடியாமல் அவளை பாடாய்படுத்தியது.