தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 04 - பத்மினி
அந்த பிரம்மாண்ட கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தது மணமக்களின் கார்....
பவித்ரா இன்னும் தன் கணவனின் தோழில் சாய்ந்து சுகமாக உறங்கி கொண்டிருந்தாள் கார் நின்றது கூட தெரியாமல்....
அவளின் அந்த உறக்கத்தை கலைக்க மனமே இல்லாமல் அவளை அப்படியே விடவும் முடியாமல் மெல்ல அவளின் அருகில் குனிந்து
“நம்ம வீடு வந்திருச்சு பேபி!! கெட் அப் “ என்று மெல்ல முனகினான்
ம்ஹூம்.. அவள் அசைந்த பாடில்லை
“என்ன?? இப்படி தூங்கறா..” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் மலர்கள் மிதக்க விடப்பட்டிருந்தன...அதன் ஹாலின் ஒவ்வொரு மூலையிலும் பணக்கார தோரணை தெரிந்தது...
அந்த ஹாலில் பரவியிருந்த மிதமான AC ம், மெல்லிய நறுமணமும், அங்கு உள்ள பொருட்களின் ஆடம்பரமும் அவளுக்கு என்னவோ ஒரு பைவ் ஷ்டார் ஹோட்டலில் நுழைந்த மாதிரி இருந்தது....