(Reading time: 46 - 91 minutes)

தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 10 - சசிரேகா

Kothaiyin vizhigalil jaalamidum kathal

ட்டறையில் பத்ரியின் பேச்சைக் கேட்டு மனம் தடுமாறிய கோதை சாப்பாட்டு கேரியரை மல்லியிடம் தந்து அவளிடம்

”மல்லி இந்தா உள்ள கொடுத்துட்டு வா நாம போலாம்”

”ஏன் அண்ணி, எப்பவுமே நீங்க அண்ணாவோட பேசிட்டுதானே வருவீங்க”

“இல்லை நான் வீட்டுக்குப் போகனும்” என சொல்லிக் கேரியரை அவளிடம் தந்துவிட்டு காரில் அமர்ந்தவள் என்ன நினைத்தாளோ மல்லியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டாள்.

மல்லியும் அமைதியாக பட்டறைக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

எப்படியோ அப்படித்தான் எனக்கும் என் நாடு எனக்கு முக்கியம், என்னால வரமுடியாதும்மா”

”அத்தான் நான் 6 மாசத்தில திரும்பி போயிடுவேனே”

”ம் போ திரும்பியும் 6 மாசம் கழிச்சி இங்க வருவல்ல”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.