Page 3 of 15
”என்னாச்சி அத்தான் உங்க கைக்கு?”
“ம் காப்பு காச்சிருக்கு, நெருப்பில வேலைசெய்றேன்ல அதான் அது மட்டுமா இங்க பாரு” என தன் தொடையை காட்டினான் அங்கும் காயம்பட்டிருக்க
”என்னாச்சி அத்தான்?
”ம் சுத்தியலால இரும்பை அடிச்சிட்டு சுத்தியலை தொடையிலதான் சாச்சி வைப்பேன் அதான் அப்படியே காயம்பட்டிருச்சி. இந்த வலிக்குதான் நான் குடிக்கிறேனே”
“கொஞ்சமா குடிங்க அத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
டித்துக் கொண்டே கத்திக் கொண்டிருந்தாள், அவள் கொடுத்த பல அடிகளினால் வலி எடுக்க எழுந்தான் பத்ரி
”எதுக்குடி அடிக்கற?”
“பாவி அண்ணி எங்க?”
“என்னை கேட்டா போய் அவள் ரூம்ல தேடு”