Page 6 of 15
”அதுலயும் மயங்கலைன்னா அவனை நானே லண்டனுக்கு விரட்டறேன் போதுமா, அவனை கொஞ்சம் அலைக்கழிச்சா தானா வழிக்கு வரான், விட்டுப்பிடிக்கலாம் எங்க போயிட போறான் அவனுக்கு நம்மளை விட்டா வேற நாதி கிடையாது, நீ தைரியமா இரு இப்ப கிளம்பு வா நாம 3 பேரும் சேர்ந்து அவனை ஒரு கை பார்க்கலாம், ரொம்பத்தான் திமிருபிடிச்சி அலையறான், அவன் திமிரை அடக்கிட்டா எல்லாம் சரியாயிடும்” என சொல்லவும் கோதையும் தைரியம
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த ஹாரன் சத்தம் கேட்டு தாத்தாவிற்கு கோபமே வந்தது
”டேய் பத்ரி நிறுத்துடா” என வீட்டிலிருந்தபடியே கத்த தன் அறையில் இருந்த கோதையின் காதுக்கு அந்த ஹாரன் சத்தம் கேட்டு கோபமாக வெளியே வந்தாள்.