Page 7 of 15
கீழே வந்தவள் தாத்தாவைப் பார்த்தாள்
”அம்மாடி அவனை நாலு போடு போடு, என் காது வலிக்குது விடாம ஹாரன் அடிக்கிறான்மா, அவனை நீ என்னன்னு கேளு” என சொல்லவும் கோதையும் தலையாட்டிவிட்டு வெளியே வந்தாள்.
அவள் வருவதைப் பார்த்தும் ஹாரன் அடித்துக் கொண்டு இருந்தவன் அவள் அருகில் வந்ததும் நிறுத்தினான்
”நான் என்ன தப்பு பண்ணேன் சொல்லு, ஏன் பேச மாட்டேங்கற என்கிட்ட” என கேட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ணியை ஏதோ பண்ணிட்ட அண்ணா நீ மாட்டின போச்சி போச்சி” என அவன் பதட்டமாக சொல்லவும் பத்ரிக்கோ பயமே வந்தது. அவன் எப்படி யோசித்தாலும் நைட் நடந்த எதுவும் ஞாபகத்துக்கு வராமல் போகவே அவனது பயமும் அதிகமானது.