Page 11 of 15
“இனி இதைப்பத்தி பேச ஒண்ணும் இல்லை அத்தான் என்னை விடுங்க” என அவனிடமிருந்து கட்டாயமாக விலகி மீண்டும் பாத்ரூமிற்குள் சென்றாள் கோதை.
அவள் சென்றதும் தன்னையே திட்டிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான் பத்ரி. நேராக தோட்டத்திற்குச் சென்றவன் அங்கு ஓரிடத்தில் அமர்ந்துக் கொண்டு உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்
”சீ எந்த முகத்தை வெச்சிக்கிட்டு இனி நான் அவளைப் பார
...
This story is now available on Chillzee KiMo.
...
க தேவையானதை வெச்சிக்கலாம்” என சரண்யாவுக்கு டெமோ காட்டிக் கொண்டிருந்தாள். அங்கிருந்த வேலையாட்கள் முதல் வீட்டில் இருந்தவர்கள் வரை அனைவரும் ஒரு முறை அந்த ப்ரிட்ஜை திறந்து பார்த்துவிட்டு வியந்தனர்.