(Reading time: 46 - 91 minutes)

பத்ரியும் நைட் தாமதமாகதான் வந்தான். வந்தவன் கீழே கோதை இல்லாமல் போக தன் அறைக்குச் சென்றான். அங்கு டேபிள் மீது ரெடியாக சாப்பாடு தட்டு மூடிவைக்கப்பட்டிருந்ததைக் கண்டுச் சிரித்தான்.

”இதை என் பொண்டாட்டி செஞ்சாளா இல்லை அவள் கூடவே சுத்தற பெருச்சாளி செஞ்சிச்சா தெரியலையே” என யோசித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தவன் கட்டிலில் அமர்ந்தான்.

கோதையின் ஞாபகம் அவனை வாட்டி எட

...
This story is now available on Chillzee KiMo.
...

ளைப் பிடித்தான்

”ஏண்டி அவளை பத்திரமா பார்த்துக்கன்னு சொன்னா இப்படித்தான் பார்த்துக்குவியா, நீ காய்கறி நறுக்கித் தர்றது”

”அண்ணிதான் நானே செய்றேன், நானே கத்துக்கிறேன்னு சொன்னாங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.