(Reading time: 46 - 91 minutes)

இரவு நேரம்

முதல் முறையாக சமையல் கட்டுக்குள் நுழைகிறாள் கோதை. அந்த சமையல் கட்டு பார்க்க தரையில் ஒரு ஓரமாக அந்தக்கால விறகடுப்பு, சுவர் எல்லாம் புகையும் கருப்பும் பிடித்திருந்தது போலும், திருவிழாவிற்காக வர்ணம் அடித்தும் இன்னும் அதன் கருப்பு நிறம் போகாமல் இருந்தது. அந்த அறையில் எல்லா பொருட்களும் சீராகவே இல்லை, எல்லாவற்றையும் கீழே வைத்திருந்தனர். வசதிக்காக அப்படி செய்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

அங்கிருந்தவர்களும் உடனே தலையாட்டினார்கள்.

கோதை சரண்யாவிடம் சென்று நடந்ததைக் கூறி நாளை காலையே மதியம் சாப்பாட்டையும்  சேர்த்துச் செய்யுமாறு சொன்னாள் அவரும் அதற்குச் சரியென தலையாட்டினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.