Page 5 of 11
”கிளம்பு” என சொல்ல அவனோ பாவமாக அவரைப் பார்த்தான்
”ஏன்டா இப்படி பார்க்கற சகிக்கலை”
“மாமா இது அநியாயம் மாமா, உன் பொண்ணை கட்டித்தரேன்னு சொல்லி ஆசை காட்டி அவளை பாரின்னுக்கு அனுப்பின, வசுவும் வரலை இருக்கறவளையாவது கல்யாணம் பண்ணிக்கொடுன்னா எனக்கு வயசாயிடுச்சின்னு சொல்றியே, இதுக்கு மேல என்னை யார் கல்யாணம் பண்ணிக்குவா” என சொல்லி வருத்தப்பட்டு எழுந்து வெளியே சென்றான்
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு அம்மா”
“ஏன் என்னவாம் அதான் சுசியையும் சுமியையும் உன் தம்பிகளுக்கு கட்டி வைச்சாச்சே அப்புறம் என்ன?”
“ம் எனக்கு வயசாயிடுச்சாம், சாந்தி சின்ன பொண்ணாம்”