(Reading time: 48 - 95 minutes)

கோதையின் அறைக்குள் நுழைந்தவன் அவளை பார்த்தான். கட்டிலில் அமர்ந்துக் கொண்டு இருந்தாள். லக்கேஜ் எதுவும் பேக் செய்யப்படவில்லை அதைப்பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவன் கதவை சாத்தி தாப்பா போட்டுவிட்டு மெதுவாக அவளிடம் சென்றான். அவள் முகத்தில் கோபமும் அழுகையும் தாண்டவமாடியது.

பத்ரிக்கு தன்மேலயே கோபம் வந்தது. கோபத்துடன் பேச இது சரியான தருணம் இல்லை என நினைத்தான் ஆனால் இவளி

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆனா நீ வாங்கித்தந்த செல்போன், வாட்ச், மோதிரம் எல்லாம் நான் பயன்படுத்தலைன்னு மட்டும் என்னை திட்டுவ, அதே நான் உன் மேல கோபப்பட்டு திட்டினா கோச்சிக்குவ யார் மேல தப்பு என் மேலயா தப்பு” என அவன் கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.