(Reading time: 37 - 73 minutes)

“அத்தை எதுன்னாலும் நாம பேசி தீத்துக்கலாம். என்னை பழி வாங்க எல்லாம் உங்க அத்தையை கதகளி ஆட கூப்பிட கூடாது ம் என்றவள்” மெல்ல அவள் அருகில் வந்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு செல்ல

மகிழ்ச்சியில் சிரித்த வள்ளியிடம், “சுந்தரி எனக்கு டீ கொடுக்கும் போது இதைத்தான் செய்வேன். இப்போ நீங்க டீ கொடுத்தீங்க சோ உங்களுக்கும் கொடுத்தேன் கணக்கு சரிதானே” என்று விரல் ஆட்டி பேசியவள்

...
This story is now available on Chillzee KiMo.
...

மேல இடிச்சிட்டு சாரி மேடம், அயம் சாரி ப்ளீஸ் நீங்க போங்கன்னு எனக்கு வழி விடுறாரு, விடாம குடிச்சா எப்படி தெளியும்? தெளிஞ்சா தான புத்தியில் ஏற, இப்படியே போனாரு” என்று ஏடாகூடமான வார்த்தைகளை விட வர

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.