(Reading time: 39 - 78 minutes)

”ஆமா அவருக்கென்ன”

“என் பாட்டியில்லை பாட்டி”

“ஆமா அவங்களுக்கென்ன”

”ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து நம்மளை பிரிச்சிட்டாங்க அத்தான்”

“என்னடி சொல்ற புரியற மாதிரி சொல்லு“

என அவளிடம் கத்த சரண்யா அங்கு வந்தார்

அவர் கையில் 2 பெட்டி இருக்கவே அவரைப் பார்த்தான்

”என்னம்மா எங்க கிளம்பறீங்க என்னாச்சி இவள் ஏன் அழறா?”

”நான் எங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

தாத்தா முடியலை, நான் அங்க போனா மஞ்சரியையும் என்னையும் வைச்சி கதை கட்டுவாங்க, என் பொண்டாட்டியை அனுப்பினா அவளே எதையாவது சொல்லி விரட்டிடுவா என்ன செய்றது இப்ப” என தனக்குள் நினைத்துக் கொண்டான் பத்ரி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.