Page 4 of 4
“ஊர் முழுக்க கடனை வாங்குவது. பிறகு கட்ட முடியாமல் குடும்பமாக தற்கொலை செய்து கொள்வது என்ன ஒரு பொறுப்பில்லாத்தனம்?.” புலம்பினார்.
“அண்ணி, இந்த காலத்து வாழ்க்கையே வேறு. நம்முடைய அப்பா… தாத்தா காலத்தில் இந்த பட்ஜெட் துண்டு விழும் சங்கதிகள் இருந்தனவா என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். உணவு… உடை… உறையுள்… என்று எளிமையான வாழ்க்கை அது. கும்பகோணம் பக்கம் எங்க தாத்தாவ
...
This story is now available on Chillzee KiMo.
...
meviya-nencham-sagambari-kumar-11">Episode # 11
தொடரும்
{kunena_discuss:1219}