Page 4 of 4
அதனால் தானும் பரிட்சை எழுத வேண்டாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.
இரவு உணவை முடித்துக்கொண்டுதான் அவன் கிளம்பினான். அதனால் அவளும் அவனோடு சாப்பிட்டுவிட்டாள்.
அவன் சென்ற பிறகு அவளுக்கு வேதனை தாள முடியவில்லை.
தனியே இருக்க பயம் வேறு.
நேரம் ஆக ஆக அவள் பயம் அதிகரித்தது.
உறக்கம் வரவேயில்லை.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் < ... ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1222}