Page 5 of 14
”சரி சொன்னாரு அப்ப அவரே திருடினதா வெச்சிக்கலாம் ஆனா, எதுக்காக அவரு இங்கிருந்து ஓடாம வாசல்லயே உட்கார்ந்திருக்கனும் தாத்தா”
”அது தெரியலைம்மா ஆனா சாவி அவன்ட்டதான் இருந்திச்சி”
”ஒரே மாதிரி டூப்ளிகேட் சாவி செய்ய முடியாதா என்ன”
”முடியும் அப்ப நகைகளை ஆதி திருடலைன்னு நீ சொல்ல வர்றியா”
”அவன் திருடியிருந்தா 5 வருஷமா மானத்தை விட்டு எதுக்கு அடிமையா, வேல
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டறான் குரங்கு” என்றாள்
அவர் சிரித்துவிட்டு
”அவனை திட்டாதம்மா ஒருவேளை அவன்தான் உன் புருஷன்னு தெரிஞ்சா, வீட்ல உன்னை வேலைக்காரியா மாத்திடுவாங்கன்னு நினைச்சி அப்படி செய்றான் போல”